தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாக தொல்பொருள் திணைக்களம்!
காணி அபகரிப்பின் மறுவடிவமாகவும், தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாகவும் தொல்பொருள் திணைக்களம் செயற்படுவதாக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 126ஆவது அமர்வு இன்றைய தினம் வடமாகாண சபையின் பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் தமிழர் தொன்மை அழிப்புக்களை தடுத்து நிறுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரேரணையை முன் வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில் , … Continue reading தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாக தொல்பொருள் திணைக்களம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed